ஒருவாரம் கடந்தும் தொடரும் அம்பிகையின் போராட்டம் ; மௌனம் காக்கும் பிரித்தானியா அரசு
இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் பசித்திருந்து நீரை மட்டும் அருந்தி நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் ஒருவாரத்தை கடந்த நிலையிலும் தொடர்கிறது. பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் அவர் உண்ண மறுத்து வரும் நிலையில் பிரித்தானியா அரசு … Continue reading ஒருவாரம் கடந்தும் தொடரும் அம்பிகையின் போராட்டம் ; மௌனம் காக்கும் பிரித்தானியா அரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed